Saturday 22 November 2008

அவன்

நீ புரிந்துக்கொள்வாய் என நினைத்தேன்
புரிந்தும் புரியாததுபோல் நிற்கிறாய்
புரியவைக்க முயற்சித்தேன்
வார்த்தையால் என்னை கொல்லுகிறாய்
வேண்டினேன் உன் உறவை என்றும்
கிடைத்தது என் கண்ணீரின் துளிகள் மட்டும்.

5 comments:

Unknown said...

keep writing.... romba nalla irku:)

Unknown said...

hmm..super appu... anna avvan yaroo???? any way nan "Avvan" ellai :)

Truth said...

எல்லா சுவையும் கலந்தது தானே வாழ்க்கை? வித்யாசமா இருக்கிற இந்த ஃபீலிங்கும் நல்லத் தானே இருந்திருக்கனும். அந்த 'அவன்' க்கு ஒரு சலாம் போடு.

புன்னகை said...

நல்லா இருக்கு உங்களோட இந்தக் கவிதை.

"நீ நேசித்ததால் நேசிக்கிறேன்
இதல்லவே காதல்.
நீ நேசித்தாலும் நேசிக்காமல் போனாலும்
உன்னை மட்டுமே யாசித்துக் கொண்டிருப்பேன்
சுவாசம் தீர்ந்து போனாலும்
தீராதது உன் மீது கொண்ட நேசம் என்பதால்!"

Actually love makes life "beautiful" :)

Raich said...

Thanks punnagai.
நீங்க கூட நல்லா கவிதை எழுதுறீங்க.

//Actually love makes life "beautiful" :)// Its really true