நீ புரிந்துக்கொள்வாய் என நினைத்தேன்
புரிந்தும் புரியாததுபோல் நிற்கிறாய்
புரியவைக்க முயற்சித்தேன்
வார்த்தையால் என்னை கொல்லுகிறாய்
வேண்டினேன் உன் உறவை என்றும்
கிடைத்தது என் கண்ணீரின் துளிகள் மட்டும்.
Showing posts with label கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label கிறுக்கல்கள். Show all posts
Saturday, 22 November 2008
தனிமையின் தவிப்பு
கையை பிடித்து நடக்கும்பொழுது தெரியவில்லை
பயம் என்றால் என்னவென்று!
துரத்திக்கொண்டு சோர் ஊட்டும்பொழுது தெரியவில்லை
பசி என்றால் என்னவென்று!
தோளில் சாய்ந்துக்கொண்டு தூங்கும்பொழுது தெரியவில்லை
உறக்கம் என்றால் என்னவென்று!
இன்றோ உங்களை விட்டு பிரிந்திருக்கையில் தெரிகிறது
இவை அனைத்தின் மகிமை என்னவென்று...
பயம் என்றால் என்னவென்று!
துரத்திக்கொண்டு சோர் ஊட்டும்பொழுது தெரியவில்லை
பசி என்றால் என்னவென்று!
தோளில் சாய்ந்துக்கொண்டு தூங்கும்பொழுது தெரியவில்லை
உறக்கம் என்றால் என்னவென்று!
இன்றோ உங்களை விட்டு பிரிந்திருக்கையில் தெரிகிறது
இவை அனைத்தின் மகிமை என்னவென்று...
Subscribe to:
Posts (Atom)